சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 4100 தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஓட்டுநர், நடத்துனர் உள்பட பல பிரிவுகளில் உள்ளவர்களை பணிநிரந்தரம் செய்ய ஆணையிடப்பட்டது. 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 26 மண்டலங்களை சேர்ந்தவருக்கு பணி நிரந்தரம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டன
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
0 comments:
கருத்துரையிடுக