புதன், 25 பிப்ரவரி, 2015

ஜாக்டோ--முழு விவரம் சற்று நேரத்தில்

 ஜாக்டோ பொறுப்பாளர்கள் 16 பேர்
மாண்புமிகு முதல்வர்
அவர்களை சந்திக்க முதல்வர்
ஓய்வு அறையில்
காத்திருக்கின்றனர்.
ஜாக்டோ பொறுப்பாளர்கள்
தொடக்கக் கல்வித்துறை சார்பில் 7
பேரும்,
பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த
சங்கங்கள் சார்பில் 8 பேரும் ஆக
மொத்தம் 16 பேர்
பேச்சுவார்த்தை நடத்த CM'S Waiting
Hallல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அனைவருடைய
செல்பேசிகளை
அதிகாரிகளிடத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளதால்,
பேச்சு வார்த்தையின்
முழு விவரம் சற்று நேரத்தில்
வெளியாகும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்