திங்கள், 2 மார்ச், 2015

.ஜாக்டோ கடலூர் மாவட்டநிர்வாகிகள் கவனத்திற்கு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலூகா மங்களூர் ஒன்றியத்தில் ஜாக்டோ செயல்பாடுகள் மந்தமாக உள்ளது.குறுவள மைய ஆசிரியர் சந்திப்புக்கூட ஏனோதானோ என்று நடைபெற்றது.அனைத்து சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய குழு இதுவரை ஆசிரியர்களை சந்திக்க வரவில்லை.ஜாக்டோ மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக இதில் தலையிட்டு ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களை விரைவாக நடத்தவேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்