சென்னை: நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கின. தமிழ்நாட்டில், 10ம் வகுப்பில், 29 ஆயிரம் பேரும்; பிளஸ் 2வில், 12 ஆயிரம் பேரும், இத்தேர்வில் பங்கேற்றனர்.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டையூ,
டாமன் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய சென்னை (தெற்கு) மண்டலத்தில், 10ம் வகுப்பில், 1.20 லட்சம் பேரும்; பிளஸ் 2வில், 70 ஆயிரம் பேரும், தேர்வில் பங்கேற்றனர்.தமிழகத்தில், 450 பள்ளிகளைச் சேர்ந்த, 12 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்விலும்; 29 ஆயிரம் பேர், 10ம் வகுப்புத் தேர்விலும் பங்கேற்றனர்.செவ்வாய், 3 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக