வெள்ளி, 13 மார்ச், 2015

முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி


 முதல், இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள், ஆங்கில வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் உச்சரித்தல் பயிற்சி மார்ச் 16-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

            தொடக்கக் கல்வித் துறை, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மார்ச் 16, 17-ஆம் தேதிகளில் முதல் கட்டமாகவும், மார்ச் 19, 20-ஆம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
வட்டார வள மைய அளவிலான இந்தப் பயிற்சியை ஏற்கெனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் வழங்குவார்கள்.
இந்தப் பயிற்சிக்கான சி.டி.க்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

1 கருத்து:

  1. I worked as P.G Teacher in Govt school and have taken VRS. I taught English (teaching methodology & phonetics) to SGTT from 1986 to 1990.If my service can be of any help ,i would like to offer my service free of cost.
    thanking you,
    kalakarthik

    பதிலளிநீக்கு

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்