செவ்வாய், 17 மார்ச், 2015

TET COURT NEWS: ஆதிதிராவிடர் /கள்ளர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் வழக்கு ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இன்று பிற்பகல் வாதத்திற்கு வந்தது இவ்வழக்கில் உரிய வாதியுமான ராமர் மற்றும் சுடலைமணி சகோதரரும் மற்றும் வழக்குக்கு உரிய இடைநிலை ஆசிரியர் நண்பர்களும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர் ஆனால் அரசுதரப்பு வழக்கறிஞர் ஆஜாரகததாலும் மேலும் சில காரணங்களுக்காக இன்று இவ்வழக்கு வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டடது.....


மேலும் விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்
By....
P.Rajalingam Puliangudi
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்