வியாழன், 23 ஏப்ரல், 2015

குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்

சென்னை : மே 2,3,4 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுகள் ஜூன் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
79 காலி இடங்களுக்கான தேர்வு மே மாதத்திற்கு பதிலாக ஜூன் மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்