திங்கள், 20 ஏப்ரல், 2015

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த சத்துணவு ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனை சத்துணவு
ஊழியர் சங்க மாநில தலைவர் பழனிசாமி அறிவித்தார். நாளை அமைச்சர் வளர்மதியுடன் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்