வியாழன், 21 மே, 2015

பத்தாம் வகுப்பில் அரசுப்பள்ளிகள் சாதனை!


பத்தாம் வகுப்பு தேர்வில் அரசுப்பள்ளிகள் 92.9 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பயின்ற 19 பேர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர் . மேலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த தேர்ச்சி விகிதம் 90.7 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்