வெள்ளி, 31 ஜூலை, 2015

பார்வையற்றோர் காலிபணியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பார்வையற்றோருக்கான காலிப் பணி யிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ராஜ்யசபாவி்ல் கூறியதாவது: மத்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள், நிதிநிறுவனங்கள், பொது துறையாக செயல்படும் நிறுவனங்கள், உட்பட பல்வேறு துறைகளில் சுமார் 14 ஆயிரத்து 267 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என தெரிவித்தார்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்