வெள்ளி, 31 ஜூலை, 2015

நாளை ஆகஸ்ட் 1 ஜேக்டோ மாபெரும் தொடர் முழக்க உண்ணாவிரதப் போராட்டம்,சென்னை.

தொடங்கி வைப்பவர்:தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்கள் 
சிறப்புரை;வைகோ அவர்கள்
இராமதாஸ் அவர்கள் 
முடித்து வைப்பவர்;ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் 
ஜேக்டோ மாநில,மாவட்ட,வட்டார பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்
முக்கிய கோரிக்கைகள்;
# மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்
# சிபிஎஸ் எனும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்
உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள்...
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!
வெற்றி பெறுவோம்!
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்