தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் கழகத்துக்கு புதிய செயலராக கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த கழகத்தின் செயலராக இருந்த அன்பழகன் கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்றார். அதன் பிறகு அந்த இடம் நிரப்பப்படவில்லை.மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குனர் அறிவொளி, பாடநுால் கழக செயலர் பொறுப்பை சில மாதங்கள் மேற்கொண்டார். அவர் விலகியதையடுத்து கடந்த மாதம் மூன்று நாட்களுக்கு மட்டும் மாநிலக் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் கவனித்தார்.
சனி, 18 ஜூலை, 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.
0 comments:
கருத்துரையிடுக