வியாழன், 30 ஜூலை, 2015

துவங்கியது கலந்தாய்வு!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்தது.
அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில்,'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து, விண்ணப்பித்தவர் மட்டும்,'ஆன் - லைன்' கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
மொத்தம், 314 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த கலந்தாய்வில், 54 பேர் பங்கேற்கவில்லை.191 பேருக்கு விரும்பிய இடம் கிடைக்காததால் இடமாறுதலை கைவிட்டனர். 69 பேர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர்.இரண்டாவது நாளாக, இன்று, பட்டதாரி ஆசிரியர்; தமிழாசிரியர்; இடை நிலை ஆசிரியர்;உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்