னாவின் பெய்ஜிங் நகரில் உள்ள பறவைக் கூடு (Bird's Nest) மைதானத்தில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து சாம்பியன் ஆனார்.

இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட்டுக்கும் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லீனுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. இதில், உசேன் போல்ட் பந்தய தூரத்தை 19.55 வினாடிகளில் கடந்து மீண்டும் சாம்பியன் ஆனார். அத்துடன் தங்க பதக்கமும் வென்றுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக