வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

ஆசிரியர்களிடையே பரபரப்பு.

நாளை முதல் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் சூழ்நிலையில் மீண்டும் ஒரு விண்ணப்பம் அளிக்கவேண்டும் அதுவும் இன்றே அளிக்கவேண்டும் என்ற உத்தரவால் ஆசிரியர்களிடையே பரபரப்பு.ஏற்கனவே இரண்டு முறை விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்களிடையே குழப்பத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்