செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

இந்திய பெருங்கடல் பகுதி : அடுத்த வல்லரசை தேர்ந்து எடுக்க போகும் பகுதி

உலகில் அறுபது சதவித கடல் வழி வர்த்தகம் நடக்கும் பகுதி, அடுத்த வல்லரசை தேர்ந்து எடுக்க போகும் பகுதி, ஏன் இன்றைக்கு இந்த பகுதியை அனைத்து நாடுகளும் குறிவைக்கின்றன.
இந்தியா இவ்வளவு காலம் ஆதிக்கம் செலுத்தி வந்த பகுதியை இன்று அமெரிக்காவும் சீனாவும் ஆதிக்கம் செலுத்த தயாராகின்றனர். அமெரிக்காவின் வீழ்ச்சியையும் சீனாவின் வளர்ச்சியையும், இந்தியா அதை எப்படி கையாள போகிறது என்பதையும் தீர்மானிகின்ற பகுதி.
இந்தியா இதுவரை Gulf of Aden முதல் Malaca Straits வரை கையாண்டு வந்தது, நம்மை மீறி எந்த ஒரு கப்பலும் இந்த பகுதியை கடந்து செல்லாது ஆனால் இன்று சீனா தன்னுடைய நீர்மூழ்கி கப்பல்களை இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்ந்து அனுப்பி வருகிறது, இந்த நோக்கத்தின் முதற் காரணம் நம்மை சுற்றி வளைப்பது இருந்தாலும், அமெரிக்காவை இந்த பகுதியை விட்டு அனுப்ப வேண்டும். ஏன் அமெரிக்கா இருப்பு சீனாவை பயம்முருத்துகிறது.
இன்றிய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டால் அமெரிக்காவுக்கு 30% சேதத்துடனும் சீனாவுக்கு 80% சேதத்துடனும், சீனாவே பின்வாங்கும். சீனாவில் அனைத்து விதமான போர் தளவாடங்கள் இருந்தாலும், அமெரிக்காவே வெற்றி பெரும், அதற்கு காரணம் இந்திய பெருங்கடல் பகுதி.
அமெரிக்காவுக்கு Indian ocean இல் Diego Garcia என்ற naval base இருக்கிறது , இந்த இடத்தில இருந்து கொண்டே சீனாவின் ஒவ்வரு செயலையும் கண்காணிக்க முடிகிறது, அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் கிழக்கில் தான் இருக்கின்றன, கிழக்கில் உள்ள நகரங்களை தாக்க வேண்டும் என்றால் சீனாவின் கப்பல்கள் அனைத்தும் இந்த பகுதியை தான் கடந்து செல்ல வேண்டும், கடந்து செல்லும் பொழுது அந்த கப்பல்களை அமெரிக்காவால் மிகவும் சுலபமாக வழி மறைத்திட முடியும்.
சீனாவிற்கு உள்ள ஒரே வழி அணு ஆயுதம், அந்த அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்க கூடிய (Long Range Missiles) ஏவுகணைகள் பல உள்ளன, அதில் ஒன்று Dongfeng என்ற, 10000KM தூரம் சென்று தாக்க கூடிய அதிநவீன ஏவுகணை.
ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை, சீனாவில் இருந்து ஒரு ஏவுகணை செலுத்த பட்டால், அது சென்று அமெரிக்க நகரத்தை தாக்க சில நேரங்கள் எடுத்து கொள்ளும்.(Because of long distance between US and China) அந்த கிடைக்கும் நேரத்தை மிக விரைவாக பயன்படுத்தி அவர்களுடைய RADAR மூலமாக கண்டுபிடித்து மிக சுலபமாக அழித்துவிட முடியும்.
அப்படியே தப்பித்து சென்றாலும், அமெரிக்காவின் ஒவ்வரு முக்கிய நகரங்களும் (Defence Shield) தற்காப்பு அரண்களை கொண்டு உள்ளது. இந்திய தற்பொழுது மும்பையிலும் டெல்லியிலும் ஒருவாக்கி கொண்டு இருப்பதை போல. அதனால் சேதம் என்பது அமெரிக்காவிற்கு குறைவு தான்.
போர் மூண்டால் அமெரிக்காவல் சில மணி துளிகளில் சீனாவின் இருப்பை கட்டுபடுதிட முடியும் (Because of their presence in Diego Garcia, Japan, South Korea, south china sea and Taiwan). இது போல ஒரு முக்கிய இருப்பு சீனாவிடம் இல்லை. அதனால் அமெரிக்காவை இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து விரட்ட வேண்டும்.அதற்கு என்ன விலை கொடுக்கவும் சீனா தயார்.
சீனா தன் இருப்பை பலப்படுத்தி கொள்ள அதற்கு ஏற்ற இடம் இலங்கை, இலங்கையில் இருந்து கொண்டே அமெரிக்காவின் Diegio Garcia தளத்தை சுலபமாக கண்காணிக்க முடியும். பர்மாவில் இருந்து கொண்டே அமெரிக்க போர் கப்பல்களுக்கு பிரச்சனை செய்ய முடியும், பாகிஸ்தானில் இருந்து கொண்டே அமெரிக்காவின் கிழக்கு நோக்கி செல்ல முடியும்.
பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் Gwadar துறைமுகம் இந்த காரணத்திற்குகாக தான் கட்டப்பட்டது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் Silk Route Express way எனப்படும் சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
இதில் இந்தியா எங்கு வருகிறது, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் தந்திரத்தில் ஒன்று மட்டும் உறுதி அமெரிக்காவின் வீழ்ச்சி, அந்த வீழ்ச்சி ஏற்படுத்தும் வெற்றிடத்தை இந்தியா எப்படி உபயோகித்து கொள்ள போகிறது என்பதை பொருத்து தான் இந்தியாவின் வல்லரசு கனவு இருக்கிறது. அதற்கு முழு பொறுப்பு நம் ஆட்சியாளர்கள் கையில் தான் இருக்கிறது.
இன்று இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டால், சீனா 50% சேதத்துடனும் இந்தியா 60 % சேதத்துடனும் வெற்றி தோல்வி இன்றி போர் மீட்டு கொள்ளபடும், ஏன் என்றால் நாம் இருவரும் அண்டை நாடுகள் நாம் எடுத்து கொள்ளும் நேரம் மிக குறைவு , நம்மிடம் உள்ள Brahmos போன்ற ஏவுகணைகள் மிக தில்லியமா RADAR கண்காணிப்பில் படாது அணு ஆத்தை சுமந்து தாக்கும்.
(Long Range Missiles are easily detected by radar than short low altitude missiles) அதை போல் சீனாவிலும் உள்ளதால் அவர்கள் நம்மை தாக்குவார்கள், இதனால் சேதம் இருவருக்கும் சமம
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்