வெள்ளி, 11 செப்டம்பர், 2015

அறிவியல் கண்காட்சி அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் 2-ஆவது இடம்

அறிவியல் கண்காட்சியில் கரியசோலை அரசுப் பள்ளி மாணவி ஆர்.சபிதாவின் கண்டுபிடிப்பு மாநில அளவில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாமக்கல்லில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது.
இதில், கூடலூரை அடுத்துள்ள கரியசோலை அரசுப் பள்ளி மாணவி ஆர்.சபிதா கண்டுபிடித்த சூரிய சக்தியைப் பயன்படுத்தி விவசாயப் பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் கருவி, மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

சபிதாவை, பள்ளித் தலைமை ஆசிரியர் பூபதி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்