திங்கள், 7 செப்டம்பர், 2015

CRC ஈடுசெய் விடுப்பு வழங்க மறுப்பா?-புகார் செய்யுங்கள்

குறு வள மையம் சார்பாக சனிக்கிழமைகளில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க மறுக்கும் தலைமை ஆசிரியர்கள்
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்
மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர்கள் பற்றிய புகார்களை நேரிடையாக அனுப்பும்படியும் அதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
பள்ளிக் கல்விச் செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் சங்கப் பொறுப்பாளர்களிடம் உறுதி.
புகார் அனுப்ப வேண்டிய முகவரி
Secretary to government,
School education department,
Government of Tamilnadu,
Fort st George,
Chennai 9.
Director of Elementary Education,
Directorate of Elementary Education,
DPI campus,
Chennai.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்