நாம் அரசின் செய்திகளை இப்போது தொலைக்காட்சியிலோ அல்லது செய்தித்தாள்களின் மூலமாக மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது வாட்ஸ்-அப் மூலம் ஒருவர் எங்கிருந்தாலும் தன்னிடம் உள்ள மொபைல் மூலம் எல்லா செய்திகளையும் தெரிந்துகொள்ள முடியும்.
இதன் மூலம் முதல்வரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நலத் திட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை வாட்ஸ்அப் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக செய்தித்துறை பிரிவு செய்து வருகிறது.

0 comments:
கருத்துரையிடுக