வெள்ளி, 6 நவம்பர், 2015

ஆதார் அட்டை மிகவும் அவசியம் !!

கல்வி உதவித்தொகை, விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுகள், இன்னும் இதர பிற சலுகைகள் உரியவரைச்
சென்றடைய , சரியான புள்ளி விபரங்களுக்காக ஆதார் அவசியமாம்.
மேலும்
பாடநூல்கள் சரியான எண்ணிக்கையில் அச்சடிப்பதற்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர் பணிநிரவலுக்கும் உதவுமாம்.
ஆசிரியர் பணியிடங்களைத் தக்க வைக்க அதிக மாணவர்கள் எண்ணிக்கையைக் காட்டும் பள்ளிகளைக் கண்டறியவும் இது உதவும் என்று கூறப் படுகிறது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்