வியாழன், 23 ஜூன், 2016

திடீர் மின் தடையா? : அமைச்சரை கூப்பிடலாம்

மின்தடை தொடர்பாக, 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில், தனி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் வீட்டில், 044 - 24959525 என்ற தொலைபேசி எண்ணில், மின்தடை சம்பந்தமாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். ஆனால், அந்த எண்ணை, மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க, மின் வாரியம் தயக்கம் காட்டி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்