CPS நண்பர்களுக்கு
வல்லுநர் குழு _ சந்திப்பு குறித்த பதிவு.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து ஆகியோர் பங்கு பெற்றனர்.
பிரிஜேஸ் புரோகித் கலந்து கொள்ளவில்லை.
குழுவின் கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாக இருந்தது.
என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.
Cps ஒழிய ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

0 comments:
கருத்துரையிடுக