வியாழன், 15 செப்டம்பர், 2016

CPS வல்லுநர் குழு-ஆசிரியர் இயக்கங்கள் சந்திப்பு நடந்தது என்ன?

CPS நண்பர்களுக்கு

வல்லுநர் குழு _ சந்திப்பு குறித்த பதிவு.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசு சார்பில் திருமதி. சாந்தா ஷீலா நாயர், திரு. கிருஷ்ணன். திரு. சண்முகம், திரு. முத்து  ஆகியோர் பங்கு பெற்றனர்.

பிரிஜேஸ் புரோகித் கலந்து கொள்ளவில்லை.

குழுவின் கேள்விகள் அனைத்தும் cps ஐ நியாயப்படுத்தும் விதமாக இருந்தது.

என்ன காரணத்திற்காக குழு அமைக்கப்பட்டது என்ற சந்தேகம் எழுகிறது.

Cps ஒழிய ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே தீர்வு.

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்