இடைநிலை ஆசிரியரின் மன வேதனையின் வெளிப்பாடு............
😡 அதிகாரத்தின் முன் அடிமையாக உள்ளது.
😡 நிர்வாகத்தின் முன் நிர்வாணமாக நிற்கிறது.
😡 சங்கங்கள் எல்லாம் சவல பிள்ளையாக நிற்கிறது.
😡 சரித்திரம் பள்ளை இளிக்கிறது.
😡 கேவலம் தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளும் , அதிலும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளியும் சேர்ந்து விடிமுறையாம்.
ஆனால் தொடக்க , நடுநிலை பள்ளிக்கு அனுமதி இல்லை.
😡 இது கல்விதுறையின் களங்கம் இல்லை.
😡 வெறுமனே வால் பேப்பரிலும் , பிளாஸ்டிக் பேனரிலும் பேரு சம்பாதித்து கொள்ளும் வெற்று சங்கள்கள் நாம் . இதில் யாரும் பெருமை பேச அவசியம் இல்லை.
😡 வெறும் சம்பளத்திற்காக கூடும் கூட்டம் .
😡 இதில் ஆர்பாட்டம் , பேரணி , உண்ணாவிரதம் , மறியல் , சிறை நிரப்பும் போராட்டம் ...வெட்கமாக இருக்கிறது தோழர்களே....!
ஒரு விஷயம் மட்டும் புரிகிறது.......தொடக்க , நடுநிலை பள்ளிகளுக்கான ஆக சிறந்த தலைவன் இடம் வெறும் வெற்றிடமாக உள்ளது என்பதின் உண்மையை தீபாவளின் வெளிச்சத்தில் மறைத்து கொள்வோம் . இல்லையெனில் மரித்து விடுவோம் மானம் கெட்ட தொடக்கக் கல்வி சங்கவாதியாக.....
0 comments:
கருத்துரையிடுக