*அதிமுக்கியச் செய்தி*
*ரூ.500 & ரூ.1000 நோட்டுகள் செல்லாது*














கருப்புப்பணத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி அறிவிப்பு இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு வருந்துவதாகவும், ஆனால் நாட்டு நலன் கருதி மக்கள் பொறுத்துக்கொள்ள பிரதமர் சிறப்பு உரை.
0 comments:
கருத்துரையிடுக