புதன், 4 பிப்ரவரி, 2015

இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம்

டிட்டோஜாக் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் தொடர்பாக கோரிக்கை பிரதானமாக முன்வைப்பது என 7 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளது. மேலும் தலைமைசெயலக சங்கம், அரசு ஊழியர் சங்கம், மேல்,உயர்நிலைப்பள்ளி­கள் சங்கம் ஆகியோர்களின் போராட்ட அழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.டிட்டோஜாக் உண்மை முகம் வெளிவந்தது-இன்று நடந்த டிட்டோஜாக் கூட்டத்தில் எத்தனை கோரிக்கைகள் என்று குறிப்பிடப்படவில்லை.­பிரதானகோரிக்கை இடைநிலை ஆசிரியர் ஊதியக்கோரிக்கை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.இ­ரண்டு கோரிக்கைகளை ஊதிய பிரச்சனை CPS பிரச்சனை இதை மட்டும் கூறிஇருக்கலாம்.டிட்டோஜாக் கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் தொடர்பாக கோரிக்கை பிரதானமாக முன்வைப்பது என 7 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களும் முடிவு செய்துள்ளது. அப்படி என்றால் டிட்டோஜாக் எத்தனைக் கோரிக்கைகளை முன்வைக்கப்போகின்றது­.மிகப்பெரிய போராட்ட அறிவிப்பை எதிர்நோக்கி இருந்த இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் டிட்டோஜாக்கின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்