வியாழன், 5 பிப்ரவரி, 2015

மயிலிறகுனால் அரசை வருடிவிடும் போராட்ட அறிவிப்புகள்

அரசு ஊழியர்கள் கூட்டணியுடன் சேர்த்து பத்தோடு பதினொன்றாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை..ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை ஜாக்டோ அமைப்பு அறிவிக்க வேண்டும்-இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.பேரணி,ஆர்ப்பாட்ட போராட்ட அறிவிப்புகளை திரும்ப பெற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தல்.ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை ஜாக்டோ அமைப்பு அறிவிக்க வேண்டும்-இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.பள்ளிகள்,அலுவலகங்கள் முடங்க வேண்டும்.பாதிப்பினை மக்கள் உணர வேண்டும்.மயிலிறகுனால் அரசை வருடிவிடும் போராட்டங்கள் தேவையில்லை
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்