தூத்துக்குடி: பணி நியமன ஒப்புதல் ஆணை வழங்க ரூ.4 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாகப் புகார் கூறி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தை புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். கல்வி அலுவலர் ஒப்புதல் ஆணை தாரதாதால் 7 மாதம் சம்பளம் இல்லை என ஆசிரியர்கள் புகார் கூறினர். தனியார் சுயநிதி பள்ளியில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற 33 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பணிநியமன ஒப்புதால் ஆணை தராவிட்டால் ஆசிரியர் சங்கங்களுடன் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய், 3 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
படிவங்கள்
வேண்டுகோள்
கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
[facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]
Blogger இயக்குவது.

0 comments:
கருத்துரையிடுக