வியாழன், 30 ஏப்ரல், 2015

மறக்காமல் நன்றி தெரிவிப்போம்

மறக்காமல் நன்றி தெரிவிப்போம்-இந்த கல்வியாண்டின் இறுதி பள்ளி வேலை (220)நாள் 30/4/15.மாணவர்கள் பாதுகாப்பாகவும்,பயனுள்ளதாகவும் விடுமுறையை கழிக்க ஆலோசனைகள் வழங்குவோம்.கல்வி ஆண்டில் சிறந்த முறையில் கற்றல் கற்பித்தல் பணி நடைபெற உதவிய மாணவர்கள்,தலைமை ஆசிரியர்,சத்துணவு பொறுப்பாளர்,சத்துணவுக்கூட சமையலர்,உதவியாளர்,பள்ளி தூய்மையாளர்,கிராம கல்விக்குழு உறுப்பினர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்,தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் மறக்காமல் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்