வியாழன், 16 ஏப்ரல், 2015

TET CASE: ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..

ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது.. 
மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரக்கூடிய ஆணை பிறப்பித்ததாக தகவல்கள் வருகின்றன இன்னும் விரைவில் முழுமையான செய்திகளுடன்....
ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை
விலகி விட்டது. ஆனால் 70 % தற்போது நிரப்பி
கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு
நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி கொள்ளப்பட்டது.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்