வியாழன், 14 மே, 2015

சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு எப்போது?


மத்திய பாட திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 29ம் தேதிக்குள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடந்த, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, முடிவுகள், முறையே, வரும் 19ம் தேதியும், 29ம் தேதியும் வெளியிட,
சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். விடைத்தாள் திருத்தம் மற்றும் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்தால், அதற்கு முன்பே கூட வெளியிடப்படலாம்.
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்