ஆசிரியர் பயிற்றுநர்களுக்காக ஆரம்ப காலத்தில் இருந்த சங்கங்கள் பணம் பரிப்பதும், டைரிகளை விற்பதற்குமாக இருந்து வந்த வேலைகளில் தனக்கென ஒரு புதிய வழித்தடத்தை ஏற்படுத்திக்கொண்டு தன்னுடைய தலைமையில் புதிய சங்கத்தை பதிவு செய்து ஆசிரியர் பயிற்றுநர்கள் 865 பேரின் கன்வர்ஷன் -காக வழக்கு தொடுத்து அதற்கு பள்ளி கல்வித்துறை கொடுத்த பதிலைக் கொண்டு சோர்ந்து போகாமல், தன்னுடைய பிரம்மாஸ்திரத்தை முதல்வரின் தனிப்பிரிவுக்கு செலுத்தி மீண்டும் பூமராங் டு கோர்ட் என்றபடி வெற்றிக்கனி சுவைக்கப்பட்டுள்ளது .
இது இந்த இயக்கத்தின் முதற்படி........... முந்தும்படி






0 comments:
கருத்துரையிடுக