🌟TNPTF - ன் மாநில சிறப்பு பொதுக் குழுக் கூட்டத் தகவல்🌟
👉 09.08. 2015 ஞாயிற்றுக்கிழமை கூடுவாஞ்சேரி GRK திருமண மண்டபத்தில் நடந்த, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
TNPTF-ன் மாநில சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
TNPTF-ன் மாநில சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
👉சுமார் 750 பேர் கலந்து கொண்டனர்.
👉புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி 02.09.2015 அன்று இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் (Strike) செய்ய இருக்கின்றன.
👉அஞ்சல் துறை மற்றும் பொதுத் துறைகளும் கலந்துகொள்கின்றன.
👉வங்கிகளும் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
👉 நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.
👉 நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் STFl-ல் அங்கம் வகிக்கும் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன.
👉தமிழ்நாட்டில் ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட ஆசிரியர் சங்கங்கள் STFI -ல் அங்கம் வகிக்கின்றன. அவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
👉நம்முடைய TNPTF - ம்
STFI-ல் அங்கம் வகிக்கிறது.
,
👉எனவே தமிழகம் முழுவதும்
TNPTF - ன் 35,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
STFI-ல் அங்கம் வகிக்கிறது.
,
👉எனவே தமிழகம் முழுவதும்
TNPTF - ன் 35,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
👉போராட்டத்திற்கு தயாராக
இருங்கள்
இருங்கள்
👉நிறைவேற்றப்பட்ட மற்ற தீர்மானங்கள் பற்றி வட்டார செயற்குழுவில் விளக்கப்படும்..
(குறிப்பு : STFI - School Teachers Federation of India - இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு )
நன்றி: திரு.ரஞ்சன் தயாள தாஸ்.

0 comments:
கருத்துரையிடுக