தமிழகஅரசும், மனுதாரர்கள் சார்பிலும்
நாளை நடைபெற உள்ள மூல
வழக்குடன் சேர்த்து விசாரிக்குமாறு
கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழக அரசின்
மேல்முறையீட்டு மனுவை மூல
வழக்குடன் சேர்த்து நாளை விசாரிக்க
நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
கருத்துரையிடுக