புதன், 18 மார்ச், 2015

Flash News: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் வாபஸ்; பேச்சு வார்த்தையில் உடன்பாடு


அரசு பணி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கல்வி,சமூக நலத்துறை அமைச்சர்களுடன்  நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்தனர்.

  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

0 comments:

கருத்துரையிடுக

  • EL RULES
  • CPS NEWS
  • EMIS LOGIN CLICK HERE
  • Feed your Aadhaar Number
  • வேண்டுகோள்

    கல்வி சார்ந்த படைப்புகளை asiriyarvoice@gmail.com க்கு அனுப்பி வைக்கவும்.
    [facebook src="aasiriyarvoice" width="300" height="200" hide-cover="true" posts="true"/]

    தமிழ் எழுத்துப்பிழை திருத்தி

    Blogger இயக்குவது.

    மொத்தப் பக்கக்காட்சிகள்